×

ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதியவர் சண்முகவேலுக்கு 20 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்தது தூத்துக்குடி நீதிமன்றம்.

The post ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!! appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,Thoothukudi ,Thoothukudi court ,Shanmugavel ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...